விளையாட்டு

"கூடைப்பந்து வீரர் பிரயண்ட் மரணம் வேதனை அளிக்கிறது" - இந்திய அணி கேப்டன் கோலி பேட்டி

பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயண்ட்-ன் மரணம் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயண்ட்-ன் மரணம் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். ஹாமில்டனில் செய்தியாளர்களை அவர், சிறுவயதில் கோப் பிரயண்ட் விளையாடும் போட்டிகள் அனைத்தையும் கண்டு வளர்ந்ததாக தெரிவித்தார். பல தருணங்களில் எதிர்பாராத விதத்தில் வாழ்க்கை முடிந்து விடுதவதாக கோலி கூறினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ