விளையாட்டு

"பவர் பிளேயில் அதிரடியாக விளையாடும் ரோகித் சர்மா"-புகழ்ந்து தள்ளிய கே.எல்.ராகுல்

தந்தி டிவி

கேப்டன் ரோகித் சர்மா மிடில் ஆர்டரின் வேலையை எளிதாக்கி விடுவதாக, இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் கூறியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா, அதிரடியாக விளையாடி ரன் குவித்து வருகிறார். இந்தநிலையில் இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல், ரோகித் சர்மா பவர் பிளே (POWER PLAY)-யில் அதிரடியாக விளையாடுவதால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பணி எளிதாகி விடுவதாக தெரிவித்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்