விளையாட்டு

"பவர் பிளேயில் அதிரடியாக விளையாடும் ரோகித் சர்மா"-புகழ்ந்து தள்ளிய கே.எல்.ராகுல்

தந்தி டிவி

கேப்டன் ரோகித் சர்மா மிடில் ஆர்டரின் வேலையை எளிதாக்கி விடுவதாக, இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் கூறியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா, அதிரடியாக விளையாடி ரன் குவித்து வருகிறார். இந்தநிலையில் இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல், ரோகித் சர்மா பவர் பிளே (POWER PLAY)-யில் அதிரடியாக விளையாடுவதால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பணி எளிதாகி விடுவதாக தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்