விளையாட்டு

திடீரென இன்ஸ்டாவில் பும்ரா போட்ட பதிவு..! அதிர்ச்சியான ரசிகர்கள் | Jasprit Bumrah

தந்தி டிவி

அமைதியாக இருப்பதே சில நேரங்களில் சிறந்த பதிலாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா கூறியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பும்ரா பதிவிட்டுள்ளார். அதில், சைலன்ஸ் எனக் குறிப்பிட்டு இந்தக் கருத்தை பும்ரா பதிவிட்டுள்ளார். பும்ரா எதற்காக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என ரசிகர்கள் குழப்பம் அடைந்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்