விளையாட்டு

ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றம் - நடிகை ஜியார்ஜிவ் ஏற்றி வைத்தார்

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், ஒலிம்பிக் பிறப்பிடமான கிரீஸில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.

தந்தி டிவி

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், ஒலிம்பிக் பிறப்பிடமான கிரீஸில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவிய நிலையில், போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் பாரம்பரிய முறைப்படி ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது. கிரீஸ் நடிகை ஜியார்ஜிவ் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்