விளையாட்டு

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி : மனு பாக்கர், சௌரப் ஜோடி தங்கம் வென்றது

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியா மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

தந்தி டிவி
உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியா மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. டெல்லியில் நடந்த10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர், சௌரப் சவுத்ரி ஆகியோர் தங்கம் வென்றனர். இது இந்தியா வெல்லும் மூன்றாவது தங்க பதக்கமாகும். முன்னதாக இந்த ஜோடி, தகுதிச் சுற்றில் 778 புள்ளிகளை பெற்று தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்