விளையாட்டு

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி : மனு பாக்கர், சௌரப் ஜோடி தங்கம் வென்றது

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியா மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

தந்தி டிவி
உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியா மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. டெல்லியில் நடந்த10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர், சௌரப் சவுத்ரி ஆகியோர் தங்கம் வென்றனர். இது இந்தியா வெல்லும் மூன்றாவது தங்க பதக்கமாகும். முன்னதாக இந்த ஜோடி, தகுதிச் சுற்றில் 778 புள்ளிகளை பெற்று தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்