விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் - லீக் சுற்றில் 4வது இடத்தில் சென்னை அணி

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் சென்னை, கவுகாத்தி அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

தந்தி டிவி

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் சென்னை, கவுகாத்தி அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. அரையிறுதி சுற்றுக்கு சென்னை அணி ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில் மூன்றாவது இடத்தை பிடிப்பதற்காக கவுகாத்தி அணியை அதன் சொந்த மண்ணில் சென்னை அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 2 கோல் அடிக்க, போட்டி சமனில் முடிந்தது. இதன் மூலம் 4வது இடத்தில் லீக் சுற்றை சென்னை அணி நிறைவு செய்தது. இதனால் அரையிறுதி சுற்றில் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கோவாவை எதிர்கொள்கிறது. இதன் முதல் LEG ஆட்டம், வரும் 29ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..