விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் - லீக் சுற்றில் 4வது இடத்தில் சென்னை அணி

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் சென்னை, கவுகாத்தி அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

தந்தி டிவி

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் சென்னை, கவுகாத்தி அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. அரையிறுதி சுற்றுக்கு சென்னை அணி ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில் மூன்றாவது இடத்தை பிடிப்பதற்காக கவுகாத்தி அணியை அதன் சொந்த மண்ணில் சென்னை அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 2 கோல் அடிக்க, போட்டி சமனில் முடிந்தது. இதன் மூலம் 4வது இடத்தில் லீக் சுற்றை சென்னை அணி நிறைவு செய்தது. இதனால் அரையிறுதி சுற்றில் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கோவாவை எதிர்கொள்கிறது. இதன் முதல் LEG ஆட்டம், வரும் 29ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி