விளையாட்டு

ஐ.பி.எல். போட்டி: 5 வீரர்களை விடுவிக்கும் சி.எஸ்.கே அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் 5 வீரர்களை அணியில் இருந்து விடுவிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் மற்ற அணியிடம் இருந்து வீரர்களை ஒப்பந்தம் செய்வதும், தங்கள் அணி வீரர்களை விடுவித்தும் வருகின்றன. 5 வீரர்களை விடுவிக்கும் பட்சத்தில், ஏலத்தில் சி.எஸ்.கே அணி புதிய வீரர்களை வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்நிலையில் ராஜஸ்தான் அணியில் விளையாடி வந்த ரகானேவை தங்கள் அணியில் விளையாட டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"