விளையாட்டு

ஐ.பி.எல். போட்டி: 5 வீரர்களை விடுவிக்கும் சி.எஸ்.கே அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் 5 வீரர்களை அணியில் இருந்து விடுவிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் மற்ற அணியிடம் இருந்து வீரர்களை ஒப்பந்தம் செய்வதும், தங்கள் அணி வீரர்களை விடுவித்தும் வருகின்றன. 5 வீரர்களை விடுவிக்கும் பட்சத்தில், ஏலத்தில் சி.எஸ்.கே அணி புதிய வீரர்களை வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்நிலையில் ராஜஸ்தான் அணியில் விளையாடி வந்த ரகானேவை தங்கள் அணியில் விளையாட டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு