விளையாட்டு

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை 25 பேருக்கு பாய்ந்த அதிரடி

தந்தி டிவி

சி.எஸ்.கே, ஆர்.சி.பி இடையேயான கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார் 25 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 48 டிக்கெட்டுகள் மற்றும் 52 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது..

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ