விளையாட்டு

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை 25 பேருக்கு பாய்ந்த அதிரடி

தந்தி டிவி

சி.எஸ்.கே, ஆர்.சி.பி இடையேயான கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார் 25 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 48 டிக்கெட்டுகள் மற்றும் 52 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது..

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்