விளையாட்டு

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை 25 பேருக்கு பாய்ந்த அதிரடி

தந்தி டிவி

சி.எஸ்.கே, ஆர்.சி.பி இடையேயான கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார் 25 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 48 டிக்கெட்டுகள் மற்றும் 52 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்