விளையாட்டு

சர்வதேச பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் : இந்திய வீராங்கனை மீராபாய் தங்கம் வென்றார்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார்.

தந்தி டிவி

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார். காயம் காரணமாக, 9 மாதங்களாக எந்த போட்டியிலும் பங்கேற்காமல் இருந்த மீராபாய் சானு, தற்போது களமிறங்கிய முதல் போட்டியிலேயே தங்கம் வென்றார். இதன் மூலம் 2020 ஒலிம்பிக் போட்டியில் மீரா பாய் சானு தகுதி பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி