விளையாட்டு

சென்னையில் நடக்கும் சர்வதேச கோல்ஃப் தொடர்" - அனைவருக்கும் அனுமதி இலவசம்"

தந்தி டிவி

சென்னையில் வரும் 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை இந்தியா சிமெண்ட்ஸ் ப்ரோ சாம்பியன்ஷிப் கோல்ப் தொடர் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 123 தொழில்முறை வீரர்கள் பங்கேற்க உள்ளதாகவும், நந்தனம் பகுதியில் உள்ள காஸ்மோ கோல்ஃப் கோர்ஸ் மைதானத்தில் போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கோல்ஃப் மீதான மக்களின் பார்வை மாறி வருவதாகவும், இதனை கிராமங்களுக்கு கொண்டு செல்ல சில காலங்கள் ஆகும் என தொழில்முறை கோல்ஃப் போட்டிகளுக்கான பி.ஜி.டி.ஐ அமைப்பின் செயல் அலுவலர் உத்தம் சிங் முண்டி தெரிவித்தார்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்