விளையாட்டு

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர்-வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை ஆன்டிம் பங்கல்

தந்தி டிவி

செர்பியாவில் நடைபெற்றுவரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஆன்டிம் பங்கல் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மகளிர் 53 கிலோ பிரிவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஸ்வீடன் வீராங்கனை ஜோன்னா மால்க்ரென் உடன் ஆன்டிம் பங்கல் மோதினார். இதில் 16க்கு 6 என்ற புள்ளிகள் கணக்கில் ஆன்டிம் பங்கல் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தினார். இந்த வெற்றி மூலம், அடுத்த ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கும் ஆன்டிம் பங்கல் தகுதி பெற்றுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை