விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

தந்தி டிவி

மும்பையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் பலப்பரிட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தன. இரண்டாம் பாதியின் 54வது நிமிடத்தில் சென்னை வீரர் சாங்தேவை இடறி விட்டதால் மும்பை வீரர் தாஸிற்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் சென்னை அணிக்கு கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பில் கேப்டன் லூசியன் கோயன் கோல் அடித்தார். இறுதியில் சென்னை அணி 1க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"