விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - கோவாவில் இறுதி போட்டி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதி போட்டி கோவாவில் நடைபெறும் என ஐ.எஸ்.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதி போட்டி கோவாவில் நடைபெறும் என ஐ.எஸ்.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா, கோவா, சென்னை, பெங்களூர் அணிகள் முன்னேறியுள்ளன. இந்நிலையில் இறுதி போட்டி கோவாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி