விளையாட்டு

சவாலுக்காக காத்திருந்தேன்- விஜய் சங்கர்

நெருக்கடி கட்டத்தில் பந்துவீசுவேன் என்று தெரியும், அதற்காக மனதளவில் தயாராக இருந்தேன்

தந்தி டிவி
இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக விளங்கிய தமிழக வீரர் விஜய் சங்கர், சவாலுக்காக காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெருக்கடி நிலையில் பந்து வீச மனதளவில் ஏற்கனவே தயாராக இருந்ததாக கூறினார். இந்திய அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். இருப்பினும் பந்து வீச்சில் கவனம் செலுத்தி, சிறப்பாக செயல்படுவேன் என்றும் விஜய் சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்