விளையாட்டு

IPL-ல் மீண்டும் கேப்டன் அவதாரம்... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி...

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் முழு உடற் தகுதியை எட்டியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.எதிர்வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்டராக விளையாட பண்ட் தகுதி பெற்று இருப்பதாகவும் பிசிசிஐ கூறியுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக பண்ட் மீண்டும் செயல்பட அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ