விளையாட்டு

IPL-ல் மீண்டும் கேப்டன் அவதாரம்... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி...

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் முழு உடற் தகுதியை எட்டியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.எதிர்வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்டராக விளையாட பண்ட் தகுதி பெற்று இருப்பதாகவும் பிசிசிஐ கூறியுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக பண்ட் மீண்டும் செயல்பட அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்