களமிறங்காமலே பதக்கத்தை உறுதி செய்த இந்திய வீராங்கனை லாவ்லினா ஸ்காட்லாந்தில் நேற்று தொடங்கிய காமன்வெல்த் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா களமிறங்காமலேயே பதக்கத்தை உறுதி செய்திருக்கிறார்.... முந்தைய போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம், மகளிர் 75 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் 'பை' சலுகையைப் பெற்று லவ்லினா நேரடியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்... அவருக்கு வெண்கல பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரையிறுதியில் துவாலு நாட்டை சேர்ந்த தாஃபாகியை எதிர்கொள்கிறார்.....