விளையாட்டு

உலகக்கோப்பை கோ-கோ- அரையிறுதியில் இந்தியா

தந்தி டிவி

உலகக்கோப்பை கோ-கோ போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளன. முதல் கோ கோ உலகக்கோப்பை தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற ஆடவர் காலிறுதி போட்டியில் இலங்கையை எதிர்கொண்ட இந்திய ஆடவர் அணி நூற்றுக்கு 40 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வெற்றி பெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்