விளையாட்டு

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட்போட்டி : இந்திய அணி 497 ரன்கள் குவித்து டிக்ளேர்

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ள இந்திய அணி, பந்துவீச்சிலும் அசத்தி வருகிறது...

தந்தி டிவி
ராஞ்சியில் நடைபெறும் முதல் நாள் ஆட்டத்தில், இந்திய அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த போதும், ரோகித் சர்மாவின் பொறுப்பான இரட்டை சத‌த்தால் அணி சரிவில் இருந்து மீண்டது. ரகானேவும் தன் பங்கிற்கு சதம் விளாச இந்திய அணி, 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த‌து. இதை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இன்றைய ஆட்ட நேர இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு, 9 ரன்களை எடுத்துள்ளது.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’