விளையாட்டு

இந்தியா vs தெ.ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி - இரு அணி வீரர்களும் தர்மசாலா வந்தனர்

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது.

தந்தி டிவி

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்பதற்காக இரு அணி வீரர்களும் தர்மசாலா சென்றனர். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் நீண்ட நாட்களுக்கு பிறகு விளையாடுகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்