விளையாட்டு

இந்தியா vs தெ.ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி - இரு அணி வீரர்களும் தர்மசாலா வந்தனர்

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது.

தந்தி டிவி

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்பதற்காக இரு அணி வீரர்களும் தர்மசாலா சென்றனர். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் நீண்ட நாட்களுக்கு பிறகு விளையாடுகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்