விளையாட்டு

India Vs Pakistan | Asia Cup 2025 | பாகிஸ்தான் கேப்டன் திடீர் அறிவிப்பு

தந்தி டிவி

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ஆசிய கோப்பை தொடர் மூலம் கிடைத்த சம்பளத்தை வழங்க பாகிஸ்தான் அணி முடிவு செய்துள்ளதாக, அந்த அணியின் கேப்டன் சல்மான் அலி தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது சம்பளத்தை பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், இந்திய ராணுவத்திற்கு அளிப்பதாக தெரிவித்திருந்த நிலையில், பாகிஸ்தான் கேப்டனின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை