விளையாட்டு

India Vs Pakistan | Asia Cup 2025 | பாகிஸ்தான் கேப்டன் திடீர் அறிவிப்பு

தந்தி டிவி

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ஆசிய கோப்பை தொடர் மூலம் கிடைத்த சம்பளத்தை வழங்க பாகிஸ்தான் அணி முடிவு செய்துள்ளதாக, அந்த அணியின் கேப்டன் சல்மான் அலி தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது சம்பளத்தை பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், இந்திய ராணுவத்திற்கு அளிப்பதாக தெரிவித்திருந்த நிலையில், பாகிஸ்தான் கேப்டனின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்