விளையாட்டு

உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இந்திய வீரர் சௌரப் தங்கம் வென்றார்

தென் கொரியாவில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் 16 வயதான இந்திய வீரர் சவுரப் சௌத்ரி தங்கம் வென்றார்.

தந்தி டிவி
தென் கொரியாவில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் 16 வயதான இந்திய வீரர் சவுரப் சௌத்ரி தங்கம் வென்றார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஜூனியர் பிரிவில் சவுரப் 245 புள்ளி 5 புள்ளிகள் குவித்து தங்கம் வென்று சாதனை படைத்தார். கடந்த வாரம் சௌரப் ஆசிய போட்டியில் தங்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே பிரிவில் அர்ஜூன் வெண்கலம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் சௌரப், பாட்டில் ஜோடி வெண்கலம் வென்றது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி