விளையாட்டு

"இந்தியா எனக்கு இரண்டாவது வீடு" - கிரிக்கெட் ஜாம்பவான்

தந்தி டிவி

இந்தியா தனக்கு இரண்டாம் வீடு போன்றது என கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார். இந்தியா - மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி, டிரினி டாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. இந்தநிலையில் அப்போட்டிக்கு பின் சுப்மன் கில், இஷான் கிஷன் ஆகியோரோடு, பிரையன் லாரா கலந்துரையாடும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் பேசிய லாரா, இந்தியா தனக்கு 2 ஆம் வீடு போன்றது எனவும், எனவே இந்தியாவை சேர்ந்த திறமையான இளம் வீரர்களை தான் கவனித்து வருவதாகவும் தெரிவித்தார். .  

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்