விளையாட்டு

"இந்தியா எனக்கு இரண்டாவது வீடு" - கிரிக்கெட் ஜாம்பவான்

தந்தி டிவி

இந்தியா தனக்கு இரண்டாம் வீடு போன்றது என கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார். இந்தியா - மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி, டிரினி டாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. இந்தநிலையில் அப்போட்டிக்கு பின் சுப்மன் கில், இஷான் கிஷன் ஆகியோரோடு, பிரையன் லாரா கலந்துரையாடும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் பேசிய லாரா, இந்தியா தனக்கு 2 ஆம் வீடு போன்றது எனவும், எனவே இந்தியாவை சேர்ந்த திறமையான இளம் வீரர்களை தான் கவனித்து வருவதாகவும் தெரிவித்தார். .  

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்