விளையாட்டு

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர் : அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கிறது

இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகள் மோதும் ஆட்டங்களை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி