விளையாட்டு

புதிய கேப்டனுக்கு அவகாசம் வழங்கவே, நான் பதவியை துறந்தேன் - தோனி

2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அணியை தயார் செய்ய, புதிய கேப்டனுக்கு அவகாசம் வழங்கவே, தான் கேப்டன் பதவியை துறந்ததாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அணியை தயார் செய்ய, புதிய கேப்டனுக்கு அவகாசம் வழங்கவே, தான் கேப்டன் பதவியை துறந்ததாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ராஞ்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திறமையான வீரர்களை தேர்வு செய்து விட்டு, அணியை தயார்படுத்த கேப்டனுக்கு போதிய நேரம் வழங்கவில்லை என்றால் அது தவறாகிவிடும் என்பதால் தான் கேப்டன் பதவியில் இருந்து விலகியதாக தோனி கூறியுள்ளார். கேப்டன் பதவியில் இருந்து தான் விலகியது சரியான தருணம் என்று நம்புவதாகவும் தோனி குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்