விளையாட்டு

புதிய கேப்டனுக்கு அவகாசம் வழங்கவே, நான் பதவியை துறந்தேன் - தோனி

2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அணியை தயார் செய்ய, புதிய கேப்டனுக்கு அவகாசம் வழங்கவே, தான் கேப்டன் பதவியை துறந்ததாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அணியை தயார் செய்ய, புதிய கேப்டனுக்கு அவகாசம் வழங்கவே, தான் கேப்டன் பதவியை துறந்ததாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ராஞ்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திறமையான வீரர்களை தேர்வு செய்து விட்டு, அணியை தயார்படுத்த கேப்டனுக்கு போதிய நேரம் வழங்கவில்லை என்றால் அது தவறாகிவிடும் என்பதால் தான் கேப்டன் பதவியில் இருந்து விலகியதாக தோனி கூறியுள்ளார். கேப்டன் பதவியில் இருந்து தான் விலகியது சரியான தருணம் என்று நம்புவதாகவும் தோனி குறிப்பிட்டார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை