விளையாட்டு

நியூசி.யை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் - இந்திய அணி கேப்டன் விராட் கோலி

நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். நேப்பியரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நியூசிலாந்து மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால், 300 ரன்களுக்கு மேல் இலக்கை துரத்த வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இமாலய இலக்கை எட்டும் போது பதற்றமடைய கூடாது என்று குறிப்பிட்ட கோலி, தாம் வியந்து பார்க்க கூடிய வீரர் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் தான் என்று பாராட்டு தெரிவித்தார். ஐ.சி.சி.யின் மூன்று விருதுகள் கிடைத்தது மகிழ்ச்சி என்றும், மேலும் சிறப்பாக செயல்பட விருதுகள் ஊக்கம் அளிக்கும் எனறும் கோலி தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"