விளையாட்டு

பேட்டுக்கு ஓய்வு கொடுத்து இந்திய ரசிகர்களை கடுப்பேற்றிய ஆஸ்திரேலிய வீரர்

தந்தி டிவி

கடந்தாண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அரைசதம் அடித்த மார்னஸ் லபுஷேன், ஆஸ்திரேலியா மீண்டும் உலகக்கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார். இந்நிலையில் இறுதிப்போட்டியில் அவர் பயன்படுத்திய பேட் தற்போது சேதமடைந்துள்ளது. இதையடுத்து அந்த பேட்டிற்கு இனி ஓய்வு வழங்கப் போவதாக லபுஷேன் தெரிவித்துள்ளார். மேலும் சேதமடைந்த தனது பேட்டின் புகைப்படங்களையும் லபுஷேன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட இந்திய ரசிகர்கள் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவை தகர்த்த பேட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Crime | Death | கும்மிடிப்பூண்டி குழந்தை பாலியல் வன்கொடுமை சம்பவம்.. வெளியான பகீர் தகவல்

Vijayabaskar | Vijay | TVK |ADMK|முதல்முறையாக மவுனம் கலைத்தார் விஜயபாஸ்கர் -CM விஜய் பிறந்தநாளில்..?

TN Govt | CM Vijay | Magalir Urimaithogai | "மாதம் ரூ2500.." CM விஜய் முக்கிய ஆலோசனை

Aakash Case|``உடலை இன்று வாங்கவில்லை என்றால்..''- பெற்றோருக்கு ஐகோர்ட் மதுரை பெஞ்ச் பரபரப்பு உத்தரவு

Ramanathapuram | ராமநாதபுரம் டிராக்டர் விபத்தில் பலியான தலைமை காவலரின் கண்கள் தானம்