விளையாட்டு

மைதானத்தில் சண்டையிட்ட இந்தியா, வங்கதேச வீரர்கள் - ஐசிசி நடவடிக்கை

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டின், இறுதி போட்டியில் சண்டையிட்ட இந்தியா மற்றும் வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

தந்தி டிவி

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டின், இறுதி போட்டியில் சண்டையிட்ட இந்தியா மற்றும் வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

இறுதி போட்டியில் வங்கதேச வீரர்கள் மைதானத்திற்குள் ஓடி வந்து வெற்றி கொண்டாடத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக இரு அணியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் மோதலில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள் தவுஹித் ஹ்ரிடோய், ஷமிம் ஹொசைன், ராகிபுல் ஹாசன் ஆகியோர் தலா 6 டிமெரிட் புள்ளிகளையும் , இந்தியாவின் ஆகாஷ் சிங், ரவி பிஷ்னோய் ஆகிய இருவரும் 5 டிமெரிட் புள்ளிகளை இழக்கின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்