விளையாட்டு

மைதானத்தில் சண்டையிட்ட இந்தியா, வங்கதேச வீரர்கள் - ஐசிசி நடவடிக்கை

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டின், இறுதி போட்டியில் சண்டையிட்ட இந்தியா மற்றும் வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

தந்தி டிவி

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டின், இறுதி போட்டியில் சண்டையிட்ட இந்தியா மற்றும் வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

இறுதி போட்டியில் வங்கதேச வீரர்கள் மைதானத்திற்குள் ஓடி வந்து வெற்றி கொண்டாடத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக இரு அணியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் மோதலில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள் தவுஹித் ஹ்ரிடோய், ஷமிம் ஹொசைன், ராகிபுல் ஹாசன் ஆகியோர் தலா 6 டிமெரிட் புள்ளிகளையும் , இந்தியாவின் ஆகாஷ் சிங், ரவி பிஷ்னோய் ஆகிய இருவரும் 5 டிமெரிட் புள்ளிகளை இழக்கின்றனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்