விளையாட்டு

பந்துவீச்சாளர்களுக்கு 2 மாத பயிற்சி அவசியம் - டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஐ.சி.சி. புதிய அறிவுறுத்தல்

ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் பந்துவீச்சாளர்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முன் குறைந்தது 2 மாதங்கள் பயிற்சி எடுக்க வேண்டும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் பந்துவீச்சாளர்கள்

டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முன் குறைந்தது 2 மாதங்கள்

பயிற்சி எடுக்க வேண்டும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. போதிய

பயிற்சி இல்லாத நிலையில் உடனடியாக டெஸ்ட் போட்டிகளில்

பந்துவீச்சாளர்கள் களமிறங்கினால் அவர்களுக்கு காயம்

ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது எனவும் ஐ.சி.சி. வெளியிட்டுள்ள

அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை