விளையாட்டு

பந்துவீச்சாளர்களுக்கு 2 மாத பயிற்சி அவசியம் - டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஐ.சி.சி. புதிய அறிவுறுத்தல்

ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் பந்துவீச்சாளர்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முன் குறைந்தது 2 மாதங்கள் பயிற்சி எடுக்க வேண்டும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் பந்துவீச்சாளர்கள்

டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முன் குறைந்தது 2 மாதங்கள்

பயிற்சி எடுக்க வேண்டும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. போதிய

பயிற்சி இல்லாத நிலையில் உடனடியாக டெஸ்ட் போட்டிகளில்

பந்துவீச்சாளர்கள் களமிறங்கினால் அவர்களுக்கு காயம்

ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது எனவும் ஐ.சி.சி. வெளியிட்டுள்ள

அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்