விளையாட்டு

8 வருடங்களுக்கு பின் நடக்கும் மினி உலக கோப்பை - இன்று முதல்... குஷியில் ரசிகர்கள்

தந்தி டிவி

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று ஆரம்பம் ஆகிறது. சுமார் 8 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் மீண்டும் நடைபெற உள்ளது. தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. பாகிஸ்தான் மற்றும் துபாயில் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதல் போட்டியில் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், மிட்ச்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்