விளையாட்டு

"என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை"..140கோடி இந்திய மக்களின் ஏக்கம்.. பிறகு ரோஹித் சர்மா உருக்கம்

தந்தி டிவி

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மனம் திறந்துள்ளார். தனியார் நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள அவர், உலகக்கோப்பை தோல்வியில் இருந்து எப்படி மீண்டு வருவது என தெரியாமல் தவித்ததாக தெரிவித்துள்ளார். அந்த நாட்களில் உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே தனக்கு ஆறுதலாக இருந்ததாகவும், உலகக்கோப்பையை நழுவவிட்டது ஜூரணிக்க முடியாத வருத்தம்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வீரர்களை போலவே உலகக்கோப்பை குறித்து கனவுகளை கொண்டிருந்த ரசிகர்களின் மனநிலையை உணர முடிவதாகவும், எங்களை ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ரோகித் சர்மா உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை