விளையாட்டு

மாற்றுத் திறனாளிகளுக்கான மாரத்தான் போட்டி: சென்னையில் செப்டம்பர் 2-ல் நடைபெறுகிறது

மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மாரத்தான் போட்டி, செப்டம்பர் 2 -ல் சென்னையில் நடக்க உள்ளது.

தந்தி டிவி

இந்த போட்டிகளில், பாரா ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற முன்னணி இந்திய வீரர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்ள இருப்பதாக ஒருங்கிணைப்பு குழு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக சென்னையில் நடந்த அறிமுக விழாவில், பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் பங்கேற்று வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி