விளையாட்டு

மாற்றுத் திறனாளிகளுக்கான மாரத்தான் போட்டி: சென்னையில் செப்டம்பர் 2-ல் நடைபெறுகிறது

மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மாரத்தான் போட்டி, செப்டம்பர் 2 -ல் சென்னையில் நடக்க உள்ளது.

தந்தி டிவி

இந்த போட்டிகளில், பாரா ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற முன்னணி இந்திய வீரர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்ள இருப்பதாக ஒருங்கிணைப்பு குழு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக சென்னையில் நடந்த அறிமுக விழாவில், பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் பங்கேற்று வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்