விளையாட்டு

ஐபிஎல்-க்கு குட்பை.. சிபிஎல்-க்கு வெல்கம் - சிஎஸ்கே முன்னாள் வீரர் அதிரடி

தந்தி டிவி

முன்னாள் இந்திய வீரரான அம்பத்தி ராயுடு, கரீபியன் பிரிமீயர் லீக் டி20 தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஓய்வு அறிவித்து ஓராண்டுக்குள் எந்த வெளிநாட்டு தொடர்களிலும் பங்கேற்கக்கூடாது என்ற பிசிசிஐ விதியால், அமெரிக்காவின் மேஜர் லீக் தொடரில் இருந்து விலகினார். தற்போது பிசிசிஐ தடை நீங்கிய நிலையில், வரும் 16ஆம் தேதி தொடங்கும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில், செயின்ட் கிட்ஸ் அன்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பிரவீன் தாம்பேவுக்கு பிறகு, கரீபியன் லீக் தொடரில் பங்கேற்கும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை ராயுடு பெற்றுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ