விளையாட்டு

ஐபிஎல்-க்கு குட்பை.. சிபிஎல்-க்கு வெல்கம் - சிஎஸ்கே முன்னாள் வீரர் அதிரடி

தந்தி டிவி

முன்னாள் இந்திய வீரரான அம்பத்தி ராயுடு, கரீபியன் பிரிமீயர் லீக் டி20 தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஓய்வு அறிவித்து ஓராண்டுக்குள் எந்த வெளிநாட்டு தொடர்களிலும் பங்கேற்கக்கூடாது என்ற பிசிசிஐ விதியால், அமெரிக்காவின் மேஜர் லீக் தொடரில் இருந்து விலகினார். தற்போது பிசிசிஐ தடை நீங்கிய நிலையில், வரும் 16ஆம் தேதி தொடங்கும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில், செயின்ட் கிட்ஸ் அன்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பிரவீன் தாம்பேவுக்கு பிறகு, கரீபியன் லீக் தொடரில் பங்கேற்கும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை ராயுடு பெற்றுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்