விளையாட்டு

ஐபிஎல்-க்கு குட்பை.. சிபிஎல்-க்கு வெல்கம் - சிஎஸ்கே முன்னாள் வீரர் அதிரடி

தந்தி டிவி

முன்னாள் இந்திய வீரரான அம்பத்தி ராயுடு, கரீபியன் பிரிமீயர் லீக் டி20 தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஓய்வு அறிவித்து ஓராண்டுக்குள் எந்த வெளிநாட்டு தொடர்களிலும் பங்கேற்கக்கூடாது என்ற பிசிசிஐ விதியால், அமெரிக்காவின் மேஜர் லீக் தொடரில் இருந்து விலகினார். தற்போது பிசிசிஐ தடை நீங்கிய நிலையில், வரும் 16ஆம் தேதி தொடங்கும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில், செயின்ட் கிட்ஸ் அன்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பிரவீன் தாம்பேவுக்கு பிறகு, கரீபியன் லீக் தொடரில் பங்கேற்கும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை ராயுடு பெற்றுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்