விளையாட்டு

கிரிக்கெட் வர்ணனையாளர்கள் குழுவிலிருந்து மஞ்சரேக்கர் நீக்கம்

பி.சி.சி.ஐ. வர்ணனையாளர்கள் குழுவில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
பி.சி.சி.ஐ. வர்ணனையாளர்கள் குழுவில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் வர்ணனையில் மஞ்சரேக்கர் ஈடுபட்டு வந்திருந்தார். இந்நிலையில், கிரிக்கெட் வீரர் ஜடேஜா,சக வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே ஆகியோரை மோசமாக விமர்சித்து மஞ்சரேக்கர் சர்ச்சையில் சிக்கினார். மேலும் ஐ.பி.எல். போட்டியின் போது மும்பை அணிக்கு ஆதரவாக ஒரு தலைப்பட்சமாக வர்ணனை செய்து கிரிக்கெட் ரசிகர்களிடையே வெறுப்பை அவர் பெற்றார். இந்நிலையில், வர்ணனையாளர்கள் குழுவிலிருந்து அவர் நீக்கப்பட்டதை கிரிக்கெட் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்