விளையாட்டு

இந்திய வீரர்களுக்கான புதிய ஊதிய ஓப்பந்தம் - தோனி பெயர் நீக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்த பட்டியலில் முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் பெயர் இடம் பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
2020 ஆம் ஆண்டுக்கான இந்திய வீரர்களின் ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏ பிளஸ் பிரிவில் இடம் பெற்றுள்ள கேப்டன் கோலி, ரோகித் சர்மா, பும்ராவுக்கு 7 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது. அஷ்வின், ஜடேஜா, புஜாரா, ரகானே ஆகியோர் ஏ பிரிவில் தொடர்ந்து நீடிக்கின்றனர். நீண்ட நாட்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத காரணத்தால் தோனியின் பெயர் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு