விளையாட்டு

இந்திய வீரர்களுக்கான புதிய ஊதிய ஓப்பந்தம் - தோனி பெயர் நீக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்த பட்டியலில் முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் பெயர் இடம் பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
2020 ஆம் ஆண்டுக்கான இந்திய வீரர்களின் ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏ பிளஸ் பிரிவில் இடம் பெற்றுள்ள கேப்டன் கோலி, ரோகித் சர்மா, பும்ராவுக்கு 7 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது. அஷ்வின், ஜடேஜா, புஜாரா, ரகானே ஆகியோர் ஏ பிரிவில் தொடர்ந்து நீடிக்கின்றனர். நீண்ட நாட்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத காரணத்தால் தோனியின் பெயர் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை