விளையாட்டு

இந்திய வீரர்களுக்கான புதிய ஊதிய ஓப்பந்தம் - தோனி பெயர் நீக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்த பட்டியலில் முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் பெயர் இடம் பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
2020 ஆம் ஆண்டுக்கான இந்திய வீரர்களின் ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏ பிளஸ் பிரிவில் இடம் பெற்றுள்ள கேப்டன் கோலி, ரோகித் சர்மா, பும்ராவுக்கு 7 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது. அஷ்வின், ஜடேஜா, புஜாரா, ரகானே ஆகியோர் ஏ பிரிவில் தொடர்ந்து நீடிக்கின்றனர். நீண்ட நாட்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத காரணத்தால் தோனியின் பெயர் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு