விளையாட்டு

திருச்செங்கோடு : மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. காடச்சநல்லூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 48 அணிகள் விளையாடின. இறுதிப்போட்டியில் 2 க்கு 0 என்ற புள்ளிக் கணக்கில், நாமக்கல் மாவட்டம் மோகனூர் அணி வெற்றி பெற்றது. திருப்பூர் மாவட்ட அணி இரண்டாவது இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை