விளையாட்டு

``ரசிகர்கள் வாயை மூட வேண்டும்'' நோவக் ஜோகோவிச் காட்டம்

தந்தி டிவி

டேவிஸ் கோப்பை காலிறுதிப் போட்டியின்போது, பிரிட்டனைச் சேர்ந்த ரசிகர்கள் அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாக செர்பியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிச் குற்றம்சாட்டியுள்ளார். பிரிட்டனுக்கு எதிரான இந்தப் போட்டியில் கேமரான் நோரியை எதிர்த்து ஆடியபோது, எரிச்சலூட்டும் வகையில் பிரிட்டன் ரசிகர்கள் கூச்சல் எழுப்பியதாக ஜோகோவிச் தெரிவித்துள்ளார். பிரிட்டன் ரசிகர்கள் தங்கள் வாயை மூட வேண்டும் என்றும் ஜோகோவிச் காட்டமாகப் பேசியுள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி