விளையாட்டு

நிறவெறி கோஷம் எழுப்பிய ரசிகர் : 2 ஆண்டுகள் போட்டியை நேரில் காண தடை

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு எதிராக நிறவெறி கோஷம் எழுப்பிய நியூசிலாந்து ரசிகருக்கு, இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண தடை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு எதிராக நிறவெறி கோஷம் எழுப்பிய நியூசிலாந்து ரசிகருக்கு, இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண தடை விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பீல்டிங் செய்து கொண்டிருந்த ஆர்ச்சரை ரசிகர் ஒருவர், நிறவெறி கோஷங்களால் வசைபாடினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆர்ச்சர், நடுவர்களிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், அந்த ரசிகர் மீது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்