விளையாட்டு

இந்தியா-இங்கிலாந்து - 3வது ஒரு நாள் போட்டி : தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி

இந்தியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

தந்தி டிவி

இந்தியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. லீட்ஸில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இங்கிலாந்து அணி 44 புள்ளி 3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்