விளையாட்டு

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : இரண்டாவது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின், இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீழ்த்தியது

தந்தி டிவி

நத்தத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது , இதனையடுத்து 176 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணி 19 புள்ளி 5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து, நாளை சென்னையில் நடைபெறும் இறுதி போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொள்கிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்