விளையாட்டு

100ஆவது டெஸ்ட் போட்டியுடன் விடைபெறுகிறார் கருணரத்னே

தந்தி டிவி

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக இலங்கை அணியின் முன்னணி தொடக்க வீரர் திமுத் கருணரத்னே (Dimuth Karunaratne) அறிவித்துள்ளார். இலங்கை அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 ஆயிரத்து 172 ரன்களையும், 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 316 ரன்களையும் கருணரத்னே அடித்துள்ளார். வருகிற 6ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கல்லேவில் 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை ஆடவுள்ள நிலையில், இந்தப் போட்டியுடன் ஓய்வு பெற இருப்பதாக கருணரத்னே கூறியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவரது 100வது போட்டியாக அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்