விளையாட்டு

100ஆவது டெஸ்ட் போட்டியுடன் விடைபெறுகிறார் கருணரத்னே

தந்தி டிவி

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக இலங்கை அணியின் முன்னணி தொடக்க வீரர் திமுத் கருணரத்னே (Dimuth Karunaratne) அறிவித்துள்ளார். இலங்கை அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 ஆயிரத்து 172 ரன்களையும், 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 316 ரன்களையும் கருணரத்னே அடித்துள்ளார். வருகிற 6ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கல்லேவில் 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை ஆடவுள்ள நிலையில், இந்தப் போட்டியுடன் ஓய்வு பெற இருப்பதாக கருணரத்னே கூறியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவரது 100வது போட்டியாக அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்