விளையாட்டு

சென்னை வருகிறார் சி.எஸ்.கே கேப்டன் தோனி

ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் , மார்ச் முதல் வாரம் சி.எஸ்.கே கேப்டன் தோனி சென்னை வருகிறார்.

தந்தி டிவி

13வது ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் 29 ஆம் தேதி தொடங்குகிறது.

வீரர்கள் ஏலம் முடிந்துவிட்ட நிலையில் அனைத்து அணி நிர்வாகங்களும் வீரர்களை பயிற்சிக்கு அழைத்துள்ளனர். இந்நிலையில் சி.எஸ்.கே கேப்டன் தோனி மார்ச் மாதம் சென்னை வந்து தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட உள்ளார். கடந்த முறை வீரர்கள் பயிற்சி செய்வதை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இம்முறையும் இதே நடைமுறை கடைபிடிக்க வாய்ப்புள்ளதால் தோனியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்