விளையாட்டு

சென்னை வருகிறார் சி.எஸ்.கே கேப்டன் தோனி

ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் , மார்ச் முதல் வாரம் சி.எஸ்.கே கேப்டன் தோனி சென்னை வருகிறார்.

தந்தி டிவி

13வது ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் 29 ஆம் தேதி தொடங்குகிறது.

வீரர்கள் ஏலம் முடிந்துவிட்ட நிலையில் அனைத்து அணி நிர்வாகங்களும் வீரர்களை பயிற்சிக்கு அழைத்துள்ளனர். இந்நிலையில் சி.எஸ்.கே கேப்டன் தோனி மார்ச் மாதம் சென்னை வந்து தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட உள்ளார். கடந்த முறை வீரர்கள் பயிற்சி செய்வதை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இம்முறையும் இதே நடைமுறை கடைபிடிக்க வாய்ப்புள்ளதால் தோனியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ