விளையாட்டு

பகல், இரவு டெஸ்டில் முதல் சதம் விளாசிய இந்திய வீரர் கோலி

பகல் இரவு டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.

தந்தி டிவி

பகல் இரவு டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 59 ரன்கள் அடித்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய கோலி நேர்த்தியாக ஆடி 159 பந்துகளை எதிர்கொண்டு, 12 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி தனது 27வது சதத்தை பதிவு செய்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"