விளையாட்டு

பகல், இரவு டெஸ்டில் முதல் சதம் விளாசிய இந்திய வீரர் கோலி

பகல் இரவு டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.

தந்தி டிவி

பகல் இரவு டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 59 ரன்கள் அடித்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய கோலி நேர்த்தியாக ஆடி 159 பந்துகளை எதிர்கொண்டு, 12 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி தனது 27வது சதத்தை பதிவு செய்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்