விளையாட்டு

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ப்ளே ஆப் வாய்ப்பை இழந்த‌து சென்னை - ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னை அணி ப்ளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.

தந்தி டிவி
நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அடுத்து வரும் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட 12 புள்ளிகள் மட்டுமே பெறும். முதல் நான்கு இடங்களில் உள்ள அணிகளில் கொல்கத்தா அணி தவிர மற்ற அனைத்து அணிகளும் 12 புள்ளிகளை பெற்றுவிட்டன. இதுவரை நடந்த 13 ஐபிஎல் தொடர்களில் 2 ஆண்டுகள் சென்னை அணி தடை செய்யப்பட்டது. இந்த 2 தொடரை தவிர்த்து நடந்த அத்தனை தொடர்களிலும் சென்னை அணி ஃப்ளே ஆப் சுற்றுக்கு தகது பெற்றிருந்த‌து. ஆனால், நடப்பு தொடரில் முதல் அணியாக சென்னை அணி வெளியேறியுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்