விளையாட்டு

விளையாட்டு போட்டிகளையும் துரத்தும் கொரோனா - டெல்லியில் நடைபெறவிருந்த துப்பாக்கி சுடுதல் போட்டி ஒத்திவைப்பு

டெல்லியில் நடைபெறவிருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டி சங்கம் தெரிவித்துள்ளது. மாற்று தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்