விளையாட்டு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி : ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்க வீரர்களுக்கு தடை - பி.சி.சி.ஐ. அதிரடி முடிவு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்க தடை விதிக்க பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்க தடை விதிக்க பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்கா தொடர் மற்றும் ஐ.பி.எல். தொடரில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, ரசிகர்களுடன் செல்ஃபி மற்றும் கை குலுக்க வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ