விளையாட்டு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி : ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்க வீரர்களுக்கு தடை - பி.சி.சி.ஐ. அதிரடி முடிவு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்க தடை விதிக்க பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்க தடை விதிக்க பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்கா தொடர் மற்றும் ஐ.பி.எல். தொடரில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, ரசிகர்களுடன் செல்ஃபி மற்றும் கை குலுக்க வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை