விளையாட்டு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி : ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்க வீரர்களுக்கு தடை - பி.சி.சி.ஐ. அதிரடி முடிவு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்க தடை விதிக்க பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்க தடை விதிக்க பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்கா தொடர் மற்றும் ஐ.பி.எல். தொடரில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, ரசிகர்களுடன் செல்ஃபி மற்றும் கை குலுக்க வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்