விளையாட்டு

கொரோனா வைரஸ் அச்சம் - விளையாட்டு போட்டிகளை காண ரசிகர்களுக்கு தடை

கொரோனா வைரஸ் அச்சத்தால், இத்தாலியில், ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு போட்டிகள் நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் அச்சத்தால், இத்தாலியில், ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு போட்டிகள் நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரசால், இறப்பு எண்ணிக்கை 107-யை எட்டியுள்ள நிலையில் அதை தடுக்கும் முயற்சியில் இத்தாலி அரசு ஈடுபட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று அனைத்து பள்ளி, பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டன. இந்த நிலையில் அங்கு நடைபெற உள்ள விளையாட்டுப்போட்டிகளை காண ரசிகர்களுக்கு இத்தாலி அரசு தடை விதத்துள்ளது. அடுத்த மாதம் 3-ஆம் தேதி வரை இந்த தடை அமலில் என கூறியுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ