விளையாட்டு

கொரோனா வைரஸ் அச்சம் - விளையாட்டு போட்டிகளை காண ரசிகர்களுக்கு தடை

கொரோனா வைரஸ் அச்சத்தால், இத்தாலியில், ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு போட்டிகள் நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் அச்சத்தால், இத்தாலியில், ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு போட்டிகள் நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரசால், இறப்பு எண்ணிக்கை 107-யை எட்டியுள்ள நிலையில் அதை தடுக்கும் முயற்சியில் இத்தாலி அரசு ஈடுபட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று அனைத்து பள்ளி, பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டன. இந்த நிலையில் அங்கு நடைபெற உள்ள விளையாட்டுப்போட்டிகளை காண ரசிகர்களுக்கு இத்தாலி அரசு தடை விதத்துள்ளது. அடுத்த மாதம் 3-ஆம் தேதி வரை இந்த தடை அமலில் என கூறியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்