விளையாட்டு

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா தொடர் ரத்து - கொரோனா அச்சுறுத்தலால் பி.சி.சி.ஐ. முடிவு

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான எஞ்சிய ஒருநாள் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான எஞ்சிய ஒருநாள் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பி.சி.சி.ஐ. இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனிடையே, லக்னோ விமான நிலையத்திற்கு வந்த வீரர்கள் மாஸ்க் அணிந்திருந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்