விளையாட்டு

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா தொடர் ரத்து - கொரோனா அச்சுறுத்தலால் பி.சி.சி.ஐ. முடிவு

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான எஞ்சிய ஒருநாள் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான எஞ்சிய ஒருநாள் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பி.சி.சி.ஐ. இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனிடையே, லக்னோ விமான நிலையத்திற்கு வந்த வீரர்கள் மாஸ்க் அணிந்திருந்தனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி