விளையாட்டு

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா தொடர் ரத்து - கொரோனா அச்சுறுத்தலால் பி.சி.சி.ஐ. முடிவு

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான எஞ்சிய ஒருநாள் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான எஞ்சிய ஒருநாள் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பி.சி.சி.ஐ. இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனிடையே, லக்னோ விமான நிலையத்திற்கு வந்த வீரர்கள் மாஸ்க் அணிந்திருந்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்