விளையாட்டு

பாகிஸ்தானில் இருந்து திரும்பிய இங்கிலாந்து வீரருக்கு கொரோனா? - ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியிலிருந்து திரும்பிய இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹெல்ஸ்க்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியிலிருந்து திரும்பிய இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹெல்ஸ்க்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பாகிஸ்தானிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பி.எஸ்.எல். தொடர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதனையடுத்து இங்கிலாந்து திரும்பிய ஹெல்ஸ்க்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து, அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பபட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்