விளையாட்டு

பாகிஸ்தானில் இருந்து திரும்பிய இங்கிலாந்து வீரருக்கு கொரோனா? - ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியிலிருந்து திரும்பிய இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹெல்ஸ்க்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியிலிருந்து திரும்பிய இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹெல்ஸ்க்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பாகிஸ்தானிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பி.எஸ்.எல். தொடர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதனையடுத்து இங்கிலாந்து திரும்பிய ஹெல்ஸ்க்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து, அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பபட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்