விளையாட்டு

பாகிஸ்தானில் இருந்து திரும்பிய இங்கிலாந்து வீரருக்கு கொரோனா? - ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியிலிருந்து திரும்பிய இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹெல்ஸ்க்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியிலிருந்து திரும்பிய இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹெல்ஸ்க்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பாகிஸ்தானிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பி.எஸ்.எல். தொடர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதனையடுத்து இங்கிலாந்து திரும்பிய ஹெல்ஸ்க்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து, அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பபட்டுள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்