விளையாட்டு

"விளைவுகள் பயங்கரமாய் இருக்கும்" - பாகிஸ்தான் வீரர்களுக்கு கடும் எச்சரிக்கை

தந்தி டிவி

பாகிஸ்தான் அணிக்கு விளையாடுவதற்குத் தான் வீரர்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் தேர்வுக் குழுவின் புதிய தலைவர் வஹாப் ரியாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராஃப் கூறியுள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள பாகிஸ்தான் தேர்வுக் குழுத் தலைவர் வஹாப் ரியாஸ், ராஃப் விலகி இருக்கக் கூடாது என்று கூறியுள்ளார். எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் தேசிய அணிக்கு முக்கியத்துவம் தராவிட்டால் எதிர்காலத்தில் அணியில் இடம்பெற மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை