விளையாட்டு

"கிரிக்கெட் வீரர்கள்தான் பெருசா? நாங்களும் கப் அடிச்சிட்டு வந்தோம்" - விரக்தியில் பிரபல வீரர்

தந்தி டிவி

"கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும்தான் கவுரவமா? நாங்களும் கப் அடிச்சிட்டு வந்தோம்" - விரக்தியில் பிரபல வீரர்

அனைத்து விளையாட்டுகளும் சரிசமமாக மதிக்கப்பட வேண்டும் என பிரபல பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டி வலியுறுத்தியுள்ளார். தாமஸ் கோப்பை, பேட்மிண்டனில் உலகக்கோப்பைக்கு நிகரான ஒன்று எனக் கூறியுள்ள அவர், டி20 உலகக்கோப்பையை வென்ற வீரர்களை மகாராஷ்டிர அரசு கவுரவித்துள்ளதாகவும், தாமஸ் கோப்பையை வென்றபோது அதே மாநிலத்தைச் சேர்ந்த தனக்கு எதுவும் செய்யவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் மீது தனக்கு எந்த வெறுப்பும் இல்லை எனப் பேசியுள்ள சிராக், அனைத்து விளையாட்டுகளையும் சரிசமமாக கருத வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்