விளையாட்டு

"கிரிக்கெட் வீரர்கள்தான் பெருசா? நாங்களும் கப் அடிச்சிட்டு வந்தோம்" - விரக்தியில் பிரபல வீரர்

தந்தி டிவி

"கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும்தான் கவுரவமா? நாங்களும் கப் அடிச்சிட்டு வந்தோம்" - விரக்தியில் பிரபல வீரர்

அனைத்து விளையாட்டுகளும் சரிசமமாக மதிக்கப்பட வேண்டும் என பிரபல பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டி வலியுறுத்தியுள்ளார். தாமஸ் கோப்பை, பேட்மிண்டனில் உலகக்கோப்பைக்கு நிகரான ஒன்று எனக் கூறியுள்ள அவர், டி20 உலகக்கோப்பையை வென்ற வீரர்களை மகாராஷ்டிர அரசு கவுரவித்துள்ளதாகவும், தாமஸ் கோப்பையை வென்றபோது அதே மாநிலத்தைச் சேர்ந்த தனக்கு எதுவும் செய்யவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் மீது தனக்கு எந்த வெறுப்பும் இல்லை எனப் பேசியுள்ள சிராக், அனைத்து விளையாட்டுகளையும் சரிசமமாக கருத வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்